வெளிநாட்டு தொழிலாளர் வருமானத்தில் இலங்கைக்கு வலுவான வளர்ச்சி

இலங்கைக்கு 2026 மே மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணமாற்றம் (Workers’ Remittances) மூலம் US$ 847 மில்லியன் கிடைத்துள்ளது என புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான US$ 767.9
சர்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு! : விண்வெளி வீரர்களுக்கு நாசா அவசர உத்தரவு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள காற்று கசிவு காரணமாக, அங்குள்ள விண்வெளி வீரர்களை அவர்களின் விண்கலங்களிலேயே தங்கியிருக்குமாறு நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதற்கும் தயாராக
காசா மோதல் தொடர்பான கருத்துகள்: இரண்டு இஸ்ரேல் அமைச்சர்களுக்கு அயர்லாந்து நுழைவு தடை

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென் க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மொட்ரிச் ஆகியோருக்கு அயர்லாந்து அரசு நாட்டிற்குள் நுழைவு தடை விதித்துள்ளது. ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில்,
அசுத்தமான உணவால் 86.6 கோடி மக்கள் பாதிப்பு!

உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வின்படி, பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, இரசாயனங்கள் கலந்த அசுத்தமான உணவால் ஆண்டுதோறும் 88.6 கோடி பேர் கடுமையான நோய்களுக்கு ஆளாகி 15 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். ‘தெரண பிக் ஃபோகஸ்’ (Derana Big
லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை

ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் நிலவிய விலையான 6,245 ரூபாய்க்கும், 5 கிலோகிராம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த பெண் ஒருவரின் சொத்துக்களை முடக்குவதற்கு (செயலிழக்கச் செய்வதற்கு) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில்
பாடசாலைகள் கல்வி கற்பிக்கும் இடமாக மட்டுமல்ல; அன்பும் பாதுகாப்பும் நிறைந்த இடமாக இருக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி

குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பாகவும் அன்புடன் கவனிக்கப்படுவதாகவும் உணரும் இடமாக பாடசாலைகள் இருக்க வேண்டும் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். குருநாகலில் அமைந்துள்ள சமோதய வித்தியாலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
உலக சுற்றுச்சூழல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

“காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்க நடவடிக்கை எடுப்போம்” என்ற தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தின தேசிய நிகழ்வு இன்று (05) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் டெம்பிள் ட்ரீஸில்
ஹொரணை தீ விபத்து: இலங்கையின் 455 முதியோர் இல்லங்களில் 148 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன

ஹொரணை – அங்குருவத்தோட்ட பகுதியில் அமைந்திருந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்களை கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

