சம்மாந்துறையில்போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

மஜீட். ARM சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, கடுமையான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 05ஆம் திகதி
அவசரகால நிலை நீடிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 7
ஆராய்ச்சியில் வெளிப்பாடு: 31% பாடசாலைகளில் டெங்கு கொசு பெருகும் அபாயம் – சுகாதார அமைச்சு

இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது, பரிசோதிக்கப்பட்ட பள்ளிகளில் 31% பள்ளிகளில் டெங்கு கொசு பெருகும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு
திடீர் மரண விசாரணை அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு நீதி அமைச்சு அறிவிப்பு

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் (Inquirers into Sudden Deaths – ISDs) தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது லஞ்சம் அல்லது பிற அநியாய பலன்கள் கோரினால், பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்
புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு 5 வருட வரிச் சலுகை: நிதி திருத்தச் சட்டமூலத்திற்கு CoPF அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் Harsha de Silva தலைமையிலான பொதுநிதி தொடர்பான பாராளுமன்றக் குழு (CoPF), 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தைத் திருத்தும் நிதி (திருத்தம்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச ஊழியர்களுக்கான சலுகை ரயில் பருவச்சீட்டுகள் இனி ஆன்லைனில்

தேசிய டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டமாக, அரச ஊழியர்களுக்கான சலுகை ரயில் பருவச்சீட்டுகளை (Season Tickets) வழங்கும் புதிய ஆன்லைன் முறைமை இன்று (09) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்
‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு தனி நிதியம் இல்லை – COPF இல் தகவல்

‘Rebuilding Sri Lanka’ திட்டம் தற்போது திறைசேரி பிரதிச் செயலாளரின் கீழ் பராமரிக்கப்படும் வங்கி கணக்கின் ஊடாகவே செயல்பட்டு வருவதாக பொதுநிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவான COPF-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஜூன் 2 ஆம்
ஆசிய இணைய மோசடி வலையமைப்புகளின் புதிய தளமாக இலங்கை மாறுகிறதா? – Bloomberg அறிக்கை

கம்போடியாவில் இணைய மோசடி (Cyber Scam) மையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் பின்னர், அந்தக் குற்றவியல் வலையமைப்புகளில் சில இலங்கையின் கடற்கரை சுற்றுலா மையங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாக
வீடுகளில் மட்டுமல்ல ; பொது இடங்களிலும் பெருகும் டெங்கு!

மூன்று நாட்கள் கொண்ட டெங்கு ஒழிப்பு விசேட திட்டத்தின் முதலாம் நாள் சோதனையின் போது, பரிசோதிக்கப்பட்ட ஒட்டுமொத்த 31,196 வளாகங்களில் 2,097 வளாகங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா!

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று (09) தமிழக முதலமைச்சராக தலைமையில் ஆரம்பமானது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு

