மஜீட்புர கிராம சுகாதார நிலையத்திற்கான குடிநீர் திட்ட கையளிப்பு.

மஜீட். ARM சம்மாந்துறை, மஜீட்புர கிராமத்தில் உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தும் சுகாதார நிலையத்திற்கான புதிய நீர் தாங்கி மற்றும் நீர் குழாய்கள் பொருத்தும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்காக

செம்மணி கூட்டுப் புதைகுழி: மேலும் 10 உடல்களின் எச்சங்கள் மீட்பு – மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்வு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பட்டு மயானப் பகுதியில் நேற்று (15) நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் மேலும் 10 மனித உடல்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மீட்கப்பட்ட உடல்களின் மொத்த எண்ணிக்கை 351 ஆக

ஜூன் மாதத்துடன் எரிபொருள் சலுகை திட்டம் நிறைவு – அடுத்த கட்ட நடவடிக்கை நிலைமையைப் பொறுத்து தீர்மானம்

அரசாங்கம் அறிமுகப்படுத்திய மூன்று மாத எரிபொருள் சலுகைத் திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என்றும், அதன் பின்னர் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நிதி பிரதி அமைச்சர் அனில்

இன்று அமெரிக்க டொலர் மாற்று விகிதம்: விற்பனை விலை ரூ. 338 வரை உயர்வு

இன்று (16) இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக சில வங்கிகளில் US Dollar விற்பனை விலை ரூ. 338 வரை

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில்

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 31 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவின் வடக்கே அம்ஹாராவின் டெஸ்ஸி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபாவை நோக்கி பயணிகள் பஸ் ஒன்று நேற்று (15) பயணித்துக்கொண்டிருந்தது. பஸ் கொம்போல்சா எல்லைக்குட்பட்ட மலைப்பாங்கான வளைவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை (16) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மையப்புள்ளி, பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை உறுதி; இருவர் விடுதலை!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும்

பெல்ஜியம், எகிப்து மற்றும் சவுதி அரேபியா, உருகுவே போட்டிகள் சமநிலை

2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடரில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதேநேரம் சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியும் 1-1

நியூசிலாந்துடன் போராடி போட்டியை சமநிலைப்படுத்திய ஈரான்

2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில், ஈரான் அணி இருமுறை பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து நியூசிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்தது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் கிறிஸ்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore