உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீக்கிரை

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் அண்மைய ஆண்டுகளில் மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படும் தாக்குதல் வியாழக்கிழமை (19) இடம்பெற்றது. இந்த தாக்குதலில், மாஸ்கோவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கபோட்னியா (Kapotnya)
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த நிலைக்கு எண்ணெய் விலை வீழ்ச்சி

அமெரிக்கா–ஈரான் இடையே போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் வழங்கல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் வியாழக்கிழமை (18) எண்ணெய் விலைகள் சுமார் 2% வீழ்ச்சியடைந்தன.
15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15ஆக நிர்ணயித்து ஐக்கிய அரபு இராச்சியம் வியாழக்கிழமை ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது. இத்தகையதொரு நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் மனு ஒத்திவைப்பு

கேரம் போர்டு விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரினால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு கோரி, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 25ஆம்
கோட்டாபயவின் மனு மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 24ஆம்
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து அவதானம்

2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின்
பொலிஸாருக்கும், விமானப்படையினருக்கும் இடையிலான வாக்குவாதம் குறித்து விசாரணை

கற்பிட்டி கடற்பரப்பில் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுக்கச் சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் விமானப்படை உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத
3 கோடி பெறுமதியான சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது

3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலைய
அம்பாறை வைத்தியசாலை பெண் உடற்பயிற்சி நிபுணரே காரில் சடலமாக மீட்பு

அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது காதலன் சடலத்தைக் காரில்
உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகக் குழு சம்மாந்துறை பிரதேச சபைக்கு கள விஜயம்

உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில்,சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்

