சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவகம் முற்றுகை; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சம்மாந்துறை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (புதன்கிழமை) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த உணவு நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது, மனித
“சுத்தமான பெண்ணை விரும்புகிறேன்” விளம்பர சர்ச்சை: சீனாவில் Dettol மன்னிப்பு கோரி விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது

சீனாவில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் தொடர்பாக கடும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, Dettol நிறுவனம் மன்னிப்பு கோரி அந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுள்ளது. சீன சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில், ஒரு ஆண்
2026 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி

2026 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பில்
பிரான்சில் முதல் எபோலா நோயாளர் அடையாளம்

கொங்கோவில் மனிதாபிமான சேவையில் ஈடுபட்டு நாடு திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு புதன்கிழமை (24) அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸ்
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணை பிற்போடல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ரிட் மனு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது,
ஸ்பைடர் பட பாணியில் உறவினர்கள் அழுகையை ரசித்த சைக்கோ கில்லர்!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 8 பேரை அடுத்தடுத்து விஷம் வைத்துக் கொன்ற “சைக்கோ” கொலையாளி ராம் சஹய் ஜெய்ஸ்வால் (46) என்பவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரின் பலோடா பஜார்
பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை

2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
கத்தியால் சக பயணியை குத்திக் கொலை செய்த நபர்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (23) இரவு மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சர்ச்கேட்- நல்லசோபரா இடையே பாஸ்ட் லோக்கல் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் மயங்க் லோஹர் உள்ளிட்ட பயணிகள்
தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி, தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம்
சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, குறித்த சட்டமூலத்தை பைசர் முஸ்தபா பாராளுமன்ற

