டெங்கு புகை விசுறும் செயல்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசிறல் செயல்முறையானது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை அல்லவென்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (28) நடைபெற்ற

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி

இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விசேட எச்சரிக்கை அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (29) முற்பகல் வரை

மதுபானப் போத்தல்களின் ஸ்டிக்கர் குறித்து புதிய வெளிப்படுத்தல்

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்காகச் செய்யப்படும் செலவு, அவை டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட போதிலும் குறையவில்லை என அரசாங்க நிதி பற்றிய குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு மதுபான

2026 உலகக் கிண்ண கால்பந்து: 32 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தகுதி – போட்டி அட்டவணை வெளியீடு

2026 FIFA உலகக் கிண்ணத்தின் குழுநிலைப் போட்டிகள் 16 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32-க்கு முன்னேறும் 32 அணிகள் உறுதியாகியுள்ளன. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய

வீரகெட்டிய பகுதியில் நபரொருவர் கொலை!

வீரகெட்டிய, கிஞ்சிகுணே பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாகவே இந்தக்

32 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாள் குழந்தை உயிருடன் மீட்பு!

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கத்திற்குப் பின்னர், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 32 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்தக் குழந்தையை மீட்புக்

வெனிசுலா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. இதனை அந்நாட்டின் தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் (Jorge Rodríguez) நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்,

ஜெர்மனியில் வரலாறு காணாத வெப்பம்! 41.5°C பதிவு – புதிய சாதனை

ஐரோப்பாவின் பல பகுதிகளை கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், ஜெர்மனி தனது வரலாற்றிலேயே அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. சனிக்கிழமை, ஜெர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் ட்ரூவிட்ஸ் (Drewitz) பகுதியில் 41.5°C

சஹஸ்புர கால்வாயில் நபரொருவரின் சடலம் மீட்பு

சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (27) சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பிலான

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore