பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு

இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சதுரங்கத்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை!

​மஜீட். ARM கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட சதுரங்கச் சுற்றுத்தொடரில், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. கடந்த ஜூன் 26, 27 மற்றும் 28 ஆகிய

வடக்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு

வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் இன்று (29) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 7,200க்கும் மேற்பட்ட “Poson Dansal” ஆய்வு – 4 பானக் கடைகள் மூடப்பட்டன

நாடு முழுவதும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் (PHIs) 7,200க்கும் மேற்பட்ட போசன் “Dansal” நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் நான்கு soft drink வழங்கும் கடைகள் சுகாதார தரநிலைகளை பூர்த்தி செய்யாததால் மூடப்பட்டுள்ளன. பொது

2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்: 6 அணிகள் எவ்வாறு தகுதி பெறும்?

LA28 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவதற்கான தகுதி முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் T20 போட்டிகளிலும்

அமெரிக்காவின் 250வது ஆண்டு நினைவாக டொனால்ட் ட்ரம்ப் படத்துடன் புதிய சிறப்பு பாஸ்போர்ட் அறிமுகம்631

அமெரிக்காவின் 250வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு, டொனால்ட் ட்ரம்ப் படத்துடன் புதிய வரையறுக்கப்பட்ட பதிப்பு (limited-edition) பாஸ்போர்ட் வடிவமைப்பை ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்ததாவது, இந்த நினைவு பாஸ்போர்ட்கள்

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும்,

சிறுமி பாலியல் கொலை – முதியவருக்கு தூக்கு தண்டனை!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 3 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது முதியவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நடந்த

சேவைத் துப்பாக்கியை தவறவிட்ட யட்டியந்தோட்டை போக்குவரத்து பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி (OIC), தமக்கு வழங்கப்பட்ட சேவைத் துப்பாக்கியை தவறவிட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜூன் 26 ஆம் திகதி கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10

களுபோவில போதனா வைத்தியசாலையில் புதிய ‘காத் லாப்’ உள்ளிட்ட நவீன சிகிச்சைப் பிரிவுகள் திறப்பு

களுபோவில தென் கொழும்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட இதய கத்தீட்டர்மயமாக்கல் ஆய்வகம் (Cath Lab) மற்றும் பல நவீன சிகிச்சைப் பிரிவுகள் ஜூன் 30 ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளன.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore