‘Tell IGP’ முறை மீளறிமுகம்: பொதுமக்கள் முறைப்பாடுகளுக்கான புதிய வசதியை பொலிஸார் அறிமுகப்படுத்தினர்

பொதுமக்கள் நேரடியாக பொலிஸ்மா அதிபரிடம் (IGP) முறைப்பாடுகளை முன்வைக்கக்கூடிய ‘Tell IGP’ திட்டத்தை இலங்கை பொலிஸார் 2026 ஆம் ஆண்டில் மறுசீரமைப்புடன் மீள அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த சேவையின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள்

டெங்கு நோயாளர் எண்ணிக்கை 53,000 ஐ கடந்தது

தொடரும் மழையுடனான வானிலைக்கு மத்தியில், நாட்டிற்குள் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இந்த ஜூன் மாதத்தில் நேற்றைய தினம் வரையில் மாத்திரம் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இதனுடன் இவ்வருடத்தில் இதுவரையில்

தாய்லாந்தில் பயணப்பெட்டிக்குள் இளம்பெண் சடலம்: ஆஸ்திரேலியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தாய்லாந்தில் 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண சடலம் பயணப்பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 46 வயதுடைய ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாயா நகரைச் சேர்ந்த டன்சனோக் டொன்ஹோம்லா

போசன் தின மதுபான விற்பனைத் தடையை மீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை

போசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள மதுபான விற்பனைத் தடையை மீறும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, நாடு

சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை!

நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட

4 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தந்தை – மகன்!

வெனிசுலாவில் கடந்த 24 ஆம் திகதி 7.2, 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் சில நொடிகள் இடைவெளியில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. நூற்றுக்கணக்கான

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பெண் ஒருவர் கைது

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சந்தேக நபர் இன்று (29)

பழைய வளத்தாப்பிட்டியில் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!

மஜீட். ARM வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை 11.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான

இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் சம்மாந்துறை வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, சம்மாந்துறை கல்வி

அமெரிக்கா–ஈரான் மோதல் அதிகரிப்பு: எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சமீபத்திய மோதல் மீண்டும் தீவிரமடைந்ததை தொடர்ந்து உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பிரென்ட் க்ரூட் எண்ணெய் விலை திங்கட்கிழமை சுமார் 0.9% உயர்ந்தது. ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸ்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore