நீர்கொழும்பு சிறை மோதல்: CCD மற்றும் CID விசாரணை ஆரம்பம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் தற்போது பெறப்பட்டுள்ளது. நேற்று (05) மற்றும்
சம்மாந்துறையில் திருட்டு மற்றும் போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரிப்பு – பொதுமக்கள் அவதானமாக இருக்க நம்பிக்கையாளர் சபை வேண்டுகோள்

சம்மாந்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்து, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
சிறை மோதல் தொடர்பான விரிவான விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய
குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது!

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (06) கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின்படி,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸாரும்,
சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார்
இலங்கையில் டெங்கு பாதிப்பு 61,000-ஐ தாண்டியது – 39 உயிரிழப்புகள் பதிவு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 61,060 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 39 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 21,546 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில்,
OPEC+ நாடுகள் ஆகஸ்ட் முதல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

உலக எண்ணெய் சந்தை படிப்படியாக மீண்டு வருவதைத் தொடர்ந்து, OPEC+ கூட்டணியில் உள்ள ஏழு நாடுகள் ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி 188,000 பீப்பாய் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. சவுதி
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 15 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) காலை பெரும் வன்முறையாக உருவெடுத்ததில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று நள்ளிரவில்
உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சுற்று-16 (Round of 16) ஆட்டத்தில், மெக்சிகோ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு

