டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு: 67,000-ஐக் கடந்த நோயாளிகளின் எண்ணிக்கை

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு

எல் நினோவின் தற்போதைய நிலை குறித்து வௌியான அறிவிப்பு

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

தன்னைக் கொல்ல முயற்சித்தால் ஈரானை அழித்துவிடுவேன்! ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை படுகொலை செய்ய முயற்சித்தால் அல்லது அத்தகைய செயலில் ஈடுபட்டால், அமெரிக்க இராணுவம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அனைத்துப் பகுதிகளையும் “முற்றிலும் அழித்து சிதைக்கும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

தீயணைப்பு சேவையின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு

தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, தீ விபத்துகளைப் புகாரளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 0 Share

பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு

மாணவனை மது வாங்க அனுப்பிய ஆசிரியர் கைது!

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில், பாடசாலை நேரத்தில் மாணவன் ஒருவனை மதுபானம் வாங்க அனுப்பியதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில், தொடக்கப் பாடசாலை ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாநில கல்வி அமைச்சர்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு – அறிக்கை கையளிப்பு

சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா

பறவை மோதிய பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. TK-731 என்ற இந்த விமானம், 246

அசத்தலான உலக சாதனை படைத்த லமின் யமால்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பெல்ஜியத்திற்கு எதிராகக் களமிறங்கிய ஸ்பெயின் இளம் வீரர் லமின் யமால் மாபெரும் உலக சாதனையை படைத்தார். உலகக் கிண்ணத்தில்

பஹாமஸில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்!

பஹாமாஸில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பத்து பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அரசாங்கம் ஃபிளமிங்கோ ஏர் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. குறித்த சம்பவமானது, தலைநகர் நஸ்ஸாவிற்கு மேற்கே உள்ள

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore