கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 0 Share Facebook 0 Share
‘அப் ஸ்டோரில்’ இருந்து டெலிகிராம் செயலி திடீர் நீக்கம்!

உலகம் முழுவதும் அப்பிளின் அப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் செயலி தற்காலிகமாக மறைந்துள்ளது. இதனால், ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்கள் டெலிகிராமை தேடவோ, புதிதாக பதிவிறக்கம் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெலிகிராமின் அப்
500 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது!

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில்,
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறு வீழ்ச்சி!

2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அம்மாத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
3 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு நாளை
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

தஞ்சையில் நேற்று (03) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை
பாடசாலை வளாகத்தில் ஆசிரியை 27 முறை குத்திக் கொலை!

இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்
யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட உயர் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் கொழும்பு
‘Avengers: Endgame’ சாதனையை முறியடித்தது ‘Spider-Man: Brand New Day’

மார்வெல் மற்றும் சோனி தயாரிப்பில் வெளியான ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம், வெளியான முதல் வார இறுதியிலேயே அமெரிக்காவில் 360 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து, இதுவரை ‘Avengers: Endgame’ படத்தின் பெயரில்
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 87 ஆயிரத்தை நெருங்கினர்; 62 உயிரிழப்புகள் பதிவு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 86,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு வரை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டில் 62

