மாணவத் தூதுவர் திட்டம் எதிர்கால நல்ல குடிமக்களை உருவாக்கும் முதலீடு –மாநாட்டில் மின்மினி மின்ஹா.

(ஜலீல் ஜீ) “மாணவத் தூதுவர் திட்டம் வெறும் நிர்வாக நடவடிக்கையாகக் கருதப்படக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், எதிர்காலத்தில் பொறுப்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் நீண்டகால முதலீடாக

புதிய வாகன பரிசோதனை விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன

பயணிகள் வாகனங்களின் கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக இடம்பெற்ற பல்வேறு விபத்துகளை தொடர்ந்து, வீதி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய வாகன பரிசோதனை விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் (பரிசோதனை)

ஜப்பானில் கடும் வெப்பம்: உயிரியல் பூங்காவில் 3 சிங்கங்கள் உயிரிழப்பு

ஜப்பானில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக டோக்கியோவிலுள்ள உயிரியல் பூங்காவில் மூன்று சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டமா விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 16 சிங்கங்களில் 10 சிங்கங்கள் கடந்த

வசூலில் பட்டய கிளப்பும் Spider-Man ; Brand New Day!

ஹாலிவுட்டில் படங்களில் உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் விரும்பி பார்க்கும் ஒரு திரைப்படம் தான் ஸ்பைடர் மேன். ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த Spider-Man Brand New Day மாஸாக தயாராகி சில தினங்களுக்கு முன் வெளியானது.

கொழும்பில் புதிய 7 லங்கா மெட்ரோ போக்குவரத்து பேருந்து வழித்தடங்கள் அறிமுகம்

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிகளுக்கான பொது போக்குவரத்து சேவையை மேலும் திறம்படவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் வழங்கும் நோக்கில், லங்கா மெட்ரோ டிரான்சிட் திட்டத்தின் கீழ் புதிய 7 பேருந்து வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான விசேட சுற்றிவளைப்பு: 36 பேர் கைது

இலங்கையின் கடற்பரப்புகளில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புகளில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ஜூலை 16 முதல் 31 ஆம் திகதி வரையான

சிறைத் தண்டனைக்கு மாற்றாக வீட்டுக் காவல் முறை: புதிய சட்டத்தை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை குறைக்கும் நோக்கில், பொருத்தமான சந்தர்ப்பங்களில் சிறைத்தண்டனைக்கு மாற்றாக வீட்டுக் காவல் (House Detention) முறையை அறிமுகப்படுத்துவதற்கான புதிய சட்டமூலத்தை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, தகுதியான சந்தேகநபர்கள் மற்றும்

சமூக ஊடக பயனர்களை குறிவைக்கும் ‘Sextortion’ மோசடிகள் அதிகரிப்பு: SLCERT எச்சரிக்கை

Facebook Messenger, Instagram, WhatsApp மற்றும் Telegram போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நபர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் ‘Sextortion’ (பாலியல் மிரட்டல் மூலம் பணம் பறிக்கும்) மோசடிகள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி

டெங்கு கட்டுப்பாட்டுக்கு இந்தியா 500 லிட்டர் மலத்தியோன் நன்கொடை

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவியாக, இந்தியா 500 லிட்டர் தொழில்நுட்ப தரமான மலத்தியோன் (Technical Malathion) பூச்சிக்கொல்லி மருந்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

ஜூலையில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது!

இந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore