சம்மாந்துறையில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்: 482 பேருக்கு ஒளிமயமான எதிர்காலம்.

( மின்மினி மின்ஹா ) கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் மாபெரும் இலவச கட்புரை சத்திரசிகிச்சை முகாம், இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் “Gift of Vision” (பார்வைப்

சம்மாந்துறையில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்: 482 பேருக்கு ஒளிமயமான எதிர்காலம்

( மின்மினி மின்ஹா ) கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் மாபெரும் இலவச கட்புரை சத்திரசிகிச்சை முகாம், இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் “Gift of Vision” (பார்வைப்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் 5வது மாதாந்த அமர்வு!

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் 5வது மாதாந்தக் அமண்வு (02) நிந்தவூரில் அமைந்துள்ள Coco Hut Restaurant இல் சங்கத்தின் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி திரு. K.L. அப்துல் சலீம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு யோசனைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் தனது கவலையை வெளியிட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் சங்கம், குறித்த முன்மொழிவுகள் தன்னிச்சையான, தற்காலிக மற்றும்

வெனிசுலா நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000 ஐ கடந்தது!

ஜூன் மாதம் வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் இதுவரை 6,125 பேர் உயிரிழந்தனர் என தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். கடந்த ஜூன் 24 ஆம் திகதியன்று ஏற்பட்ட 7.2 மற்றும்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு அடங்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு அடங்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான 360 நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய

சீரற்ற வானிலையால் இதுவரை 6 பேர் பலி – ஒருவர் மாயம்

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நேற்று பெய்த

எரிபொருள் இறக்குமதி செலவு 58.8% உயர்வுஎரிபொருள் இறக்குமதி செலவு 58.8% உயர்வு

அமெரிக்க – ஈரானிய போர் காரணமாக இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 117 கோடி அமெரிக்க டொலர்களால் (சுமார் 39,250 கோடி இலங்கை

சீரற்ற வானிலைக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்

நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore