பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்கு இருவர் தீ வைப்பு

கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆடம்பர பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக
உணவு, தண்ணீரின்றி உயிரிழந்த 17 அகதிகள்!

வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி தத்தளித்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஸ்பெயின் செய்தி
இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை பிறப்பு

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி யூஜினி (Princess Eugenie), போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை திங்கட்கிழமை மாலை 6.20 BST மணிக்கு பிறந்ததாகவும், பிறப்பு
ரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்

கொழும்பு ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீசப்பட்ட கைக்குண்டுகளில் ஒன்று வெடித்துள்ளதுடன், மற்றொன்று வெடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறக்குது ஹோர்முஸ் நீரிணை? – சரிந்தது கச்சா எண்ணெய் விலை!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா
கொத்மலை வான் கதவுகள் திறப்பு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் சேறு போக்கும் மதகுகளும் இன்று (05) காலை திறக்கப்பட்டன. இதன்படி, அதிகப்படியான நீர் வினாடிக்கு 130 கன மீற்றர் வேகத்தில் கொத்மலை ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக
17 வயது இளைஞனின் உயிரைப் பறித்த விபத்து

மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (04) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம, சீராதுன்ன
ஸஹீர் கான் தலைமையிலான குழு LPL ஜாஃப்னா அணியை வாங்கியது

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹிர் கான் இணை உரிமையாளராக உள்ள Anchor Sports AB நிறுவனம், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் Jaffna Kings அணியை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து,
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் – IGP-க்கு நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் வழிநடத்தப்பட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்
காலாவதியான ஆயுர்வேத மருந்துகள்: கொழும்பு நிறுவனத்திற்கு ரூ.100,000 அபராதம்

கொழும்பு 13 பகுதியில் இயங்கி வந்த Orience International Business (Pvt) Ltd நிறுவனமும் அதன் பணிப்பாளரும், காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத அழகு சாதனப் பொருட்களை கையிருப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில்

