மெகசின் சிறைச்சாலைக்குள் அமைதியின்மை

பொறளை மகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில்

Breaking : உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்தும் நடவடிக்கை தொடர்பாக பரீட்சை திணைக்களத்தின்விசேட கலந்துரையாடல் தீர்மானம்!

நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (05) நடைபெற்றது. வளிமண்டலவியல் திணைக்கள

சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட நடைபாதை மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நேரில் ஆய்வு!

மஜீட். ARM ​தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடபாதை அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் போக்குவரத்து,

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திடீர் வர்த்தக நிலைய பரிசோதனை: இரு நிறுவனங்களுக்கு அபராதம்

பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பையும், நுகர்வோர் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (05.08.2026) திடீர் வர்த்தக நிலைய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சுகாதாரம் மற்றும் உணவுப்

DIG சுஜித் வேதமுல்லவுடன் விவாதித்த டிப்பர் சாரதி ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது!

மஜீட். ARM ​ பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் பணிப்புரைக்கு இணங்க, அம்பாறை கொண்டுவட்டுவான குளத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகனச் சோதனையின் போது, சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டு பிரதி பொலிஸ்மா

கலுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் ரூ.83 மில்லியன் செலவில் விஞ்ஞான ஆய்வக கட்டிடம் திறப்பு

இலங்கையின் கல்வி மற்றும் விஞ்ஞானக் கற்றலை மேம்படுத்தும் நோக்கில், கத்தார் சாரிட்டி (Qatar Charity) அமைப்பின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் திறந்து

ஹிருணிகாவின் 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திராவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் விசாரணை, செப்டம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SLS தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை: கடை மற்றும் விநியோகஸ்தருக்கு ரூ.10,000 அபராதம்

SLS 517 கட்டாய தரச்சான்று இல்லாத பாதுகாப்பு ஹெல்மெட்டுகளை விற்பனை மற்றும் விநியோகம் செய்ததற்காக, வெலிவேரியாவில் உள்ள ஒரு கடைக்கும், மகொலாவில் உள்ள ஒரு விநியோகஸ்தருக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை

காயங்கேணி – பாசிக்குடா கடற்பவளப் பாறைகள் தொடர்பான விரிவான ஆய்வு ஆரம்பம்

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் உள்ள காயங்கேணி கடல் சரணாலயம் மற்றும் அதனை ஒட்டிய பாசிக்குடா கடலோரப் பகுதியில், கடற்பவளப் பாறைகளின் தற்போதைய நிலையை மதிப்பிடும் விரிவான ஆய்வொன்றை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கடல் பிரிவு

இஸ்ரேல் வேலைவாய்ப்பு திட்டம்: போராட்டக்காரர்களை சந்தித்த சஜித் – நியாயமான நடைமுறையை வலியுறுத்தல்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக பொல்துவ சந்தியில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விண்ணப்பதாரர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore