கொட்டகலையில் கம்பி கண்ணியில் சிக்கிய சிறுத்தை மீட்பு – சிகிச்சை வழங்கப்படுகிறது

கொட்டகலை, ஸ்டோனிக்ளிப் தோட்டப் பகுதியில் கம்பி கண்ணியில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது ரந்தெனிகல வனவிலங்கு அலுவலகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளமான

நீர்கொழும்பு சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06)

விலங்குகள், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை சட்டமூலங்கள் நிறைவேற்றம்

விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் இன்று (06) நிறைவேற்றப்பட்டன. குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு

10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும்!

கடந்த சில வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI சாஃப்ட்வேர் துறையில் பிரபலமாகி வருகிறது. அதோடு, தவிர்க்க முடியாத ஒன்றாகவும் மாறிவிட்டது. சாஃப்ட்வேர் துறையில் எழுதப்படும் கோடிங்கை AI சுலபமாக செய்து விடுகிறது.

சலேவின் மனுவிற்கு அமைவான இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்

திரிஷாவின் ஜாதகத்தை கணித்தேன்!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டியொன்றில் திரிஷா குறித்து

சாகரவின் சர்ச்சைக்குரிய கருத்து – நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்த பொலிஸார்

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசமவினால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, குறித்த கருத்துத்

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடையில் 07 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாகத்

கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா! பாதுகாப்பிற்காக 1000 பொலிஸார்!

தெரண – சிக்னல் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவின் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புக்காக சுமார் 1,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருவிழா எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில்

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதங்களில் காணப்படும் சவாலான சூழ்நிலைகள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore