புலத்சிங்கள பகுதியில் வேன் கவிழந்து விபத்து – 14 பேர் காயம்

புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஒன்றிற்காக ஊழியர்களை ஏற்றி உடுகலகந்த பகுதியில் இருந்து

பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த

மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பலி

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருவிட்ட சிறையின் பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்

குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை

குருவிட்ட சிறை மோதலில் இருவர் பலி

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய வைரஸ்களை வடிவமைத்த விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் ஆய்வகத்தில் செயல்படக்கூடிய மற்றும் தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் புதிய வகை வைரஸ்களை முதன்முறையாக வடிவமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த ஆய்வில், மனிதர்களுக்கு ஆபத்தில்லாத, பாக்டீரியாக்களை மட்டுமே

“கிரிக்கெட் என்பது பந்துவீச்சு விளையாட்டு அல்ல; துடுப்பாட்ட விளையாட்டு” – விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கிரிக்கெட் என்பது “பந்துவீச்சை விட துடுப்பாட்டமே முக்கியமான விளையாட்டு” என்ற தனது கருத்தை வெளியிட்டுள்ளார். வருடாந்த இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய அமைச்சர்,

குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இன்று (7) காலை மீண்டும்

பாரிய கொள்ளைச் சம்பவம் – 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 18 ஆம் திகதியன்று வீடு ஒன்றை உடைத்து 14,100,000 ரூபா

மெகசின் சிறை அமைதியின்மை முழுமையான கட்டுப்பாட்டுக்குள்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு (6) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore