நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்துவிபத்துக்குள்ளான கார்:எவருக்கும் காயமில்லை

ஸ்ரீபாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மற்றும் கிளிநொச்சி
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்த நோய் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்
கடும் வறட்சி – குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை

எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி
SLTB-யில் 1,037 வேலைவாய்ப்புகள்

சாரதி மற்றும் நடத்துநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) நாடளாவிய ரீதியில் 1,037 சாரதி மற்றும் நடத்துநர் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்களை கோரியுள்ளது. 🔹 சாரதி
உக்ரைனை கடுமையாக தாக்கிய ரஷ்யா

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாரிய தாக்குதலில் அடுக்குமாடி
சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலைய நீச்சல் தடாகம் விரைவில் திறப்பு: துரிதகதியில் மறுசீரமைப்புப் பணிகள்!

சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் பல மாதங்களாகச் செயலற்றுக் கிடந்த நிலையில், அதனை மீண்டும் இயங்கச் செய்யும் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. குறித்த நீச்சல் தடாகம்
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும்
சமித்புர சத்து வௌிப்படுத்திய தகவலால் மீட்கப்பட்ட பொருள்

கடந்த 18 ஆம் திகதி ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘சமித்புர சத்து’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வௌிவந்துள்ளன. இதற்கமைய, வெளிநாடொன்றிலிருந்து
டெல்கொடவில் கோர விபத்து – 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

டெல்கொட வீதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதியதில் 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில், பியகமவிலிருந்து டெல்கொட நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி திடீரென வலதுபுறமாக
டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார

