எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் 81,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

எல் நினோவுடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகளில்
ஈரான் மீது புதிய தடைகள்: அமெரிக்காவின் நடவடிக்கையை ‘விரக்தியின் அறிகுறி’ என விமர்சித்த ஈரான்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை அமெரிக்க திறைசேரி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான்

