ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது – சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என திணைக்களம் அறிவிப்பு

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு இன்று (18) தொடர்கிறது. ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத
“AI மனிதர்களுடன் போட்டியிடும் புதிய ‘சிலிக்கான் இனமாக’ மாறலாம்” – Microsoft AI தலைவர் எச்சரிக்கை

போதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இன்றி செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்ந்து வளர்க்கப்பட்டால், எதிர்காலத்தில் மனிதர்களுடன் வளங்களுக்காக போட்டியிடக்கூடிய “புதிய சிலிக்கான் இனம்” உருவாகும் அபாயம் இருப்பதாக Microsoft AI தலைவர் முஸ்தபா சுலைமான் எச்சரித்துள்ளார்.
தோனியின் ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு – முக்கிய உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்துள்ள ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்பில், அவரது வாக்குமூலத்தை காணொளியாக பதிவு செய்வது குறித்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை
இலங்கையை மீண்டும் வீழ்த்தியது இங்கிலாந்து – தொடரையும் கைப்பற்றியது!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. கார்டிஃப் சோபியா கார்டன்ஸில் நடைபெற்ற போட்டியில்
ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானிடம் சீனா கோரிக்கை – சவுதி வேண்டுகோளைத் தொடர்ந்து நடவடிக்கை

யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹூதிகள் கடந்த வாரம் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் எல்-மண்டெப்
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் 9 மில்லியன் ரூபாய் செலவில் புதிய வகுப்பறைக் கட்டிடம் திறப்பு

ஷாதிர் ஏ. ஜப்பார் சம்மாந்துறை TRENDFri, Sep 18 – 2026 சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலயத்தில் குவைத் நாட்டின் அனுசரணையில் செயற்படும் அல்-ஹிமா இஸ்லாமிக் சேர்விஸினால் சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட

