குளவி கொட்டுக்கு இலக்காகிய 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (18) பிற்பகல் வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறிக்கும் போது,

அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் உணவு கண்காட்சி

சமூகத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் கீழ் கினிகத்தென ஸ்ரீ அபிநவரம கோவிலில் (18) இன்று குறித்த கண்காட்சியை நடைபெற்றது. சுகாதார அமைச்சின் ஆதரவுடன், அம்பகமுவ

தங்கச் சங்கிலியை கொடுத்து காதலிக்காக படகில் இலங்கை வந்த தமிழக சிறுவன் – பின்னணி என்ன?

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற நிலையில், தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா அழைத்தும் BRICS உச்சி மாநாட்டை புறக்கணித்த வங்கதேசம் – பின்னணி என்ன?

இந்தியாவில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இந்த முடிவு வங்கதேசத்தில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது BIMSTEC

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

நோர்வூட் வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. குறித்த நடவடிக்கை (16.09.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் மூத்த காவல்

வெடிபொருள் பொறியில் சிக்கி குட்டி யானை பரிதாப உயிரிழப்பு

அம்பாறை, மகாஓயா பகுதியில் ‘ஹக்க பட்டாஸ்’ எனப்படும் வெடிபொருள் பொறியில் சிக்கிய 12 வயதுடைய குட்டி யானை ஒன்று பல நாட்கள் கடும் வேதனையை அனுபவித்த நிலையில் உயிரிழந்துள்ளது. காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக

100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய காட்டுப் பூனை இனம்!

அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய காட்டுப் பூனை இனம் ஒன்று பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்குப் பின்னர் புதிதாக அடையாளம் காணப்படும் காட்டுப் பூனை இனமாக இது கருதப்படுகிறது.

போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கு பொலிசார் விசேட பயிற்சியுடன் சீருடைகள் வழங்கி வைப்பு

பொகவந்தலாவவில் உள்ள புனித மேரி தேசியப் பள்ளியின் 20 மாணவர்களுக்கு (18) அன்று போக்குவரத்து பொலிசாரால் விசேட பயிற்சி மற்றும் காவலர் சீருடைகள் வழங்கப்பட்டன. குறித்த பாடசாலை முன்பாக காலை மற்றும் பாடசாலை நிறைவடையும்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். எயார்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான இலஞ்ச வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பங்களாதேஷுக்கு இந்தியாவிலிருந்து 47 லட்சம் லிட்டர் டீசல் விநியோகம்

பங்களாதேஷின் அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியா சுமார் 47 லட்சம் லிட்டர் டீசலை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது. இந்திய–பங்களாதேஷ் நட்புறவு எண்ணெய் குழாய் (India-Bangladesh Friendship Pipeline) ஊடாக சுமார்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore