தோனி, கோலியை முந்திய 3 வீரர்கள்!

இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய அணி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதைய அணி தலைவரான சூர்யகுமார்
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் பரவல் இன்னும் முன்னிலையில் – WHO தலைவர் டெட்ரோஸ் எச்சரிக்கை

மத்திய ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் Tedros Adhanom Ghebreyesus கவலை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எபோலா
QR இன்றி எரிபொருள் கோரி ஊழியரை தாக்கிய நபர் கைது

சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய காணொளியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை தாக்கியதாகக் காணப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 3 ஆம் திகதி பிற்பகல், மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
குவைத் விமான நிலையத் தாக்குதல்: 3 இலங்கையர்கள் காயம் – இலங்கை கவலை வெளியீடு

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு
விமான நிலைய நுழைவாயில் அருகே விபத்து

நேற்று விமான நிலைய நுழைவாயில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் வாகனம் சேதமடைந்திருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்

