கோயில் கொள்ளைகள் தொடர்பாக கைது: கஞ்சா, வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டது

காலி துறைமுகப் போலீசார் புதன்கிழமை (10) போடலா பகுதியைச் சேர்ந்த 40 வயது நபரை கோயில்களில் நடந்த பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக கைது செய்துள்ளனர். போலீசாரின் தகவலின்படி, சந்தேகநபர் கராப்பிட்டிய பகுதியில் கைது
பிரபல காபி கடைக்கு ரூ.4 இலட்சம் அபராதம் – நுகர்வோர் சட்ட மீறல் உறுதி

பண்டாரவளை பகுதியில் இயங்கி வந்த பிரபல காபி கடை ஒன்றுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ரூ.4 இலட்சம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார
2026 முதல் 4 மாதங்களில் லஞ்ச குற்றச்சாட்டில் 25 அரச அதிகாரிகள் கைது

2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் 25 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. 2026
நீர்கொழும்பில் செல்லப்பிராணி நாய்களை கொடுமைப்படுத்தியதாக 67 வயது நபர் கைது

நீர்கொழும்பு சீ ஸ்ட்ரீட் பகுதியில் தனது வீட்டில் வளர்த்து வந்த இரண்டு செல்லப்பிராணி நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் 67 வயதுடைய ஒருவரை நேற்று (10) பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் தெரிவித்ததன்படி,
ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் தற்காலிகமாக வான்வெளியை மூடியது

ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, குவைத் அரசு தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது. Gulf News வெளியிட்ட தகவலின்படி, பயணிகளின் பாதுகாப்பையும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்
9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யின் ‘ஹிட்’ படம் ரீ-ரிலீசாகிறது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் போக்கு தொடருகிறது. அந்தவகையில் முன்னணி நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. அட்லி இயக்கத்தில்
பிரபல இங்கிலாந்து வீரர்கள் நீக்கம்

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து அணி, இறுதியில் 115 ஓட்டங்கள்
அமெரிக்க- ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்
தமிழக முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்தார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார். நிதி
குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இலங்கையர்கள் கைது!

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது

