பாடசாலை சிற்றுண்டி சாலைகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

2026 ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு “ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டி சாலைகளுக்கான வழிகாட்டுதல்கள் இன்று (22) வெளியிடப்பட்டன. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய

தெல்தெனிய கொலை : காதலன் மற்றும் அவரது மனைவியின் பாரிய நிதி மோசடிகள் அம்பலம்!

தெல்தெனிய பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள, உயிரிழந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது திருமணமான மனைவி ஆகியோரால் நாட்டின்

கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பும் பெண் வீராங்கனைகளுக்கான புதிய வழிகாட்டுதலை அறிமுகப்படுத்திய ICC

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் இணையும் பெண் வீராங்கனைகளுக்காக “Return to Play Post-Pregnancy Guidelines” எனும் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் கிரிக்கெட் துறை தொடர்ந்து தொழில்முறை

இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 லட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம்

புஷ்பிகா டி சில்வாவின் கிரீடம் அகற்றப்பட்ட வழக்கு: அக்டோபர் 17ஆம் தேதி தீர்ப்பு

‘2021 Mrs. Sri Lanka for Mrs. World’ அழகிப்போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் புஷ்பிகா டி சில்வாவின் கிரீடம் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 17ஆம் தேதி வழங்கப்படும்

‘டாய் ஸ்டோரி 5’ 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆரம்ப வசூல் சாதனையை படைத்தது

பிக்சாரின் (Pixar) பிரபலமான ‘டாய் ஸ்டோரி’ (Toy Story) திரைப்படத் தொடரின் ஐந்தாவது பாகமான ‘டாய் ஸ்டோரி 5’, வசூல் சாதனைகளை முறியடித்து 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆரம்ப வார இறுதி (Opening Weekend)

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து இலங்கை எப்போதும் நடுநிலை வகிக்கும்

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன்

கொட்டகலை திருமண நிகழ்வு மோதல் – மேலும் நால்வர் விளக்கமறியலில்!

திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் நான்கு பேர் எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹட்டன், கொட்டகலை நகரில் நடைபெற்ற திருமண

அமெரிக்கா–இரான் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உலக எண்ணெய் விலை சரிவு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா–இரான் பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து, உலக சந்தையில் எண்ணெய் விலை திங்கள்கிழமை குறைந்தது. விநியோக பற்றாக்குறை குறையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியதால் விலை சரிவை கண்டது. Brent கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு

“மின்சாரம், எரிபொருள், கேஸ் அனைத்தும் உயர்வு; மக்கள் நெருக்கடியில்”.

( மின்மினி மின்ஹா ) நாட்டு மக்களுக்கு கடந்த பொதுத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வரிவிலக்கு மற்றும் பல்வேறு நிவாரண வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore