நடிகையின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!

நடிகை வீட்டில் தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகை கிரிஷி தபண்டா வீட்டில் தொழிலதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தத்தில் இருந்த

தற்போதைய ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு

தற்போது நடைமுறையில் உள்ள Online Safety Act (ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம்) அமுல்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவித நோக்கமும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக திருத்தங்களுடன் கூடிய புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுர

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்பம்: பாரிஸில் பொது இடங்களில் மது அருந்தவும் விற்கவும் தடை

ஐரோப்பாவை தாக்கியுள்ள கடும் வெப்ப அலை காரணமாக, மருத்துவமனைகளின் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது இடங்களில் மது அருந்துவதற்கும், எடுத்துச் செல்லும் வகையிலான (Takeaway) மதுபான விற்பனைக்கும் தற்காலிக தடை

ஆண்டிறுதிக்குள் 600 புதிய பேருந்துகளால் SLTB சேவையை விரிவுபடுத்த அரசு திட்டம்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துப் படையை பலப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் 600 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல்களின்படி, இந்தத் தொகுப்பில்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய போதிலும், சுனாமி

ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பான ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.

3 தகாத உறவுகள் – ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

சிறுமிகள், இளம்பெண்களை கடத்தி பணம் படைத்த பெரும் புள்ளிகளுக்கு அனுப்பிய மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தொழிலதிபர் பில் கேட்ஸ். எப்ஸ்டீன் உடனும் பல பெண்களுடனும் கேட்ஸ்

சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore