ஊழல் வழக்கில் இந்தோனேசிய முன்னாள் கல்வி அமைச்சருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

இந்தோனேசியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் நதீம் மகாரிம் (Nadiem Makarim), பள்ளிகளுக்காக Google Chromebook மடிக்கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
எரிபொருள் விலை குறைந்தும் பலனில்லை? அதிரடி முடிவு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில்,
புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ்
அம்பாறை மாவட்ட விஷேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…

அம்பாறை மாவட்ட விஷேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து மெணிகே அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க
சினிமா பாடலுக்கு இயேசு சொரூபத்தைக் கொஞ்சிய பெண்; வைரல் வீடியோ!

இந்தியாவின் தமிழ்நாடு, நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதிக்கு அருகிலுள்ள புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில், இயேசுவின் திருச்சொரூபத்திற்கு அருகில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு ‘ரீல்ஸ்’ செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம்
தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடி சடலமாக மீட்பு; 5 பேர் கைது!

தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞர் ஒருவர் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கரி பரிவர்த்தனைகள் குறித்து ஜனாதிபதி ஆணையம் சாட்சிய பதிவு நாளை தொடக்கம்

நாட்டில் இடம்பெற்ற நிலக்கரி பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையம், நாளை (ஜூலை 1) முதல் சாட்சியங்களை பதிவு செய்யத் தொடங்குகிறது. அரசு பத்திரிகையான தினமின தகவலின்படி, இதுவரை ஆணையத்துக்கு 28
சமையல்காரரை கொடூரமாக தாக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்!

சரியாக சமைக்கவில்லை எனக்கூறி தன் வீட்டு சமையல்காரரை அடித்து உதைத்த பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தை மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். IPL போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக
கொத்து உணவக உரிமையாளர் பணியாளரை தாக்கிய விவகாரம் – கைது

இலங்கையில் பிரபலமான கொத்து உணவக உரிமையாளர் ஒருவர், தனது பணியாளரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். போலிஸ் ஊடக பிரிவு தெரிவித்ததாவது, சந்தேகநபர் இன்று (30) மகரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெட்ரோல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் – அமெரிக்க பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெட்ரோல் விற்பனையாளர்கள் உடனடியாக விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் “பெரிய பிரச்சனைகள்” ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். திங்கட்கிழமை தனது Truth Social தளத்தில் பதிவிட்ட

