ஹேக்கர் தாக்குதலால் iPhone 18 Pro தொடர்பான ரகசிய தகவல்கள் கசிந்ததாக தகவல்

Apple நிறுவனத்தின் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படாத iPhone 18 Pro தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் ஹேக்கர் தாக்குதலால் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் Tata Electronics நிறுவனத்தின் கணினி
போதை மீண்ட இளைஞர்களுக்கு அரசு தரும் அரிய வாய்ப்பு

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது மறுவாழ்வு பெற்றுவரும் இளைஞர் சமூகத்தினரை தொழில்முறை வேலைவாய்ப்புகளில் இணைப்பதற்காகக் கைத்தொழில் அமைச்சு புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. மறுவாழ்வு பெற்ற இந்த இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களைத் தனியார்
சிறுபோக நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு

சிறுபோகத்திற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். அதன்படி, பின்வரும் விலைகளின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்: நாடு நெல் (Naadu):
கொழும்பு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.8% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு அடிப்படையிலான பணவீக்க விகிதம், 2026 ஜூன் மாதத்தில் 6.8% ஆக உயர்ந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இது மே
சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: சவுதி அரேபியாவுக்கு இலங்கை ஆழ்ந்த இரங்கல்

சவுதி அரேபியாவின் ராஸ் தனூரா பகுதியில் இடம்பெற்ற சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
வனாத்தவில்லுவவில் தோணி கவிழ்ந்து மூன்று மாணவர்கள் பலி

வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது,
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு

மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுத் தலைவர் ஈவன்
மாவனெல்லையில் சகோதரரால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

மாவனெல்லை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, சகோதரரின் தாக்குதலால் 42 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் திங்கட்கிழமை (29) இரவு மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை வனப்பகுதியில் ஸ்நைப்பர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு

அம்பாறை தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு வனக் காப்பகப் பகுதியில் இருந்து ஸ்நைப்பர் துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 7 தோட்டாக்கள் விசேட அதிரடிப்படையினரால் (STF) மீட்கப்பட்டுள்ளன. திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த
தரம் 1 மாணவர் சேர்க்கை சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு – கல்விச் சேவையிலிருந்து விலக எச்சரிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

தரம் 1 மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றறிக்கை திருத்தப்படாவிட்டால், கல்வித் துறைக்கான தங்களது சேவையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து

