பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களுக்கான விசேட அறிவிப்பு

பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் தொடர்பாக தற்போது
வெல்லாவெளியில் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வயல் நிலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின்
சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய எஸ்.டி.ஐ.ஐி வருண ஜயசுந்தர

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்
வீடியோ : வெனிசுலா நிலநடுக்கம் — 9 நாட்களுக்குப் பின்னரும் ஆயிரக்கணக்கானோர் பலி – 50,000 பேரின் நிலைமை இன்னும் தெரியவில்லை

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீடியோ : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1231 அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, இதுவரை 2,295
நுகர்வோர் சட்டத்தை மீறிய கொழும்பு சீன சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்

கொழும்பு 03, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள சீன சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ரூ.3 இலட்சம் அபராதம்
அரிசியின் பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம் – அமைச்சர் லால் காந்த

நாட்டின் பிரதான உணவாக மட்டுமல்லாமல், அரிசியை பல்வேறு உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் நீண்டகால வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாக வேளாண்மை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர் டெங்கு
78 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா – நெடுங்கேணி
நியூயோர்க்கின் உயரமான கட்டிடத்தின் மீதேறி, காதல் ஜோடி செய்த காரியம்

நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில்
பொஸ்னியாவை 2-0 என வீழ்த்தி அமெரிக்கா வெற்றி

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள்

