நாட்டில் இதுவரையில் 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே

ஹலால் கலாபீடத்தின் வருடாந்த கந்தூரி வைபவம்!

சம்மாந்துறை, ஜூலை 18 – அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள ஹலால் கலாபீடத்தின் ஹலால் அகதியா பாடசாலையின் நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு வருடாந்த மாபெரும் கந்தூரி

செம்மணியில் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம்

பதப்படுத்தப்பட்ட திரவ பாலுக்கு புதிய பாதுகாப்பு தரநிலைகள் – 2027 ஜனவரி முதல் அமுல்

நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பதப்படுத்தப்பட்ட திரவ பாலுக்கான புதிய பாதுகாப்பு தரநிலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இலங்கையில் விற்பனை செய்யப்படும் அல்லது விநியோகிக்கப்படும் அனைத்து பதப்படுத்தப்பட்ட

மாத்தறையில் இடம்பெற்ற கோர விபத்து

மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் டிபெண்டர் ரக வாகனமொன்றும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக

ரொனால்டோவின் கணிப்பு: உலகக் கிண்ண இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெறும்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நஸாரியோ, 2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்துள்ளார். ESPN Brasil ஊடகத்திடம் கருத்து தெரிவித்த

தெஹிவளை மயானத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

தெஹிவளை – கல்கிசை பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மயானத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு

FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பார்வையிட கேரளாவில் பாடசாலைகளுக்கு விடுமுறை

2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியை மாணவர்கள் பார்வையிடும் வகையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஜூலை 20 ஆம் திகதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் பொதுக் கல்வித்

தெஹிவளை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், குறித்த பொது மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை

ஜூலை மாதத்தில் இதுவரையில் 90,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது. வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 20,480 சுற்றுலாப்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore