துருக்கியில் 119 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது!

துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் உள்துறை அமைச்சம் உளவுத்துறை, இராணுவம் உள்ளிட்டவற்றில் உள்ள சிறந்த

அமெரிக்காவுடனான இராஜதந்திர தொடர்பு நீடிப்பதாக ஈரான் அறிவிப்பு

நாட்டின் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்வதாக ஈரான் அறிவித்துள்ளது. மத்தியஸ்தர்கள் ஊடாக விபரங்கள் பரிமாற்றப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர்

கோர விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே பலி

ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஆனமடுவ, ஊரியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய துமிந்த சந்தருவன்

புதிய கடற்படைத் தளபதி – ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சம்பவம்: எண்ணெய் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் திங்கட்கிழமை (ஜூலை 20) ஆசிய வர்த்தகத்தில் கணிசமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா தொடர்ந்து ஒன்பதாவது இரவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக

இந்தியாவில் மாணவர் தலைமையிலான போராட்டம்: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி முயற்சி

புதுடெல்லி:இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் “காக்ரோச்” (Cockroach) இயக்கத்தின் ஆதரவாளர்கள், காவல்துறை அனுமதி மறுத்த போதிலும், புதுடெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றுள்ளனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி

தம்பதிவா, தாய்லாந்து யாத்திரைகளுக்கு தடை? – தொழிலாளர் அமைச்சு மறுப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் தம்பதிவா மற்றும் தாய்லாந்து மத யாத்திரைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி

இன்றைய அமெரிக்க டொலர் மாற்று விகிதம் (20.07.2026)

இன்று (20) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் ரூ. 340 அளவில் பெரும்பாலும் நிலைத்துள்ளது. முக்கிய வங்கிகளின் டொலர் மாற்று விகிதங்கள்: Seylan Bank – வாங்குதல்: ரூ. 331.75

100 சேவல்கள் பலியிட்டு வழிபாடு – ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் விநோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா

வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (20) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார். வரி செலுத்தத் தவறியுள்ள

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore