முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச்சடங்கு முழுமையான பொலிஸ் மரியாதையுடன் நடைபெற்றது

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச்சடங்கு இன்று (20) பொரளை பொது மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் நடைபெற்றது. 63 வயதான சி.டி. விக்ரமரத்ன, கடந்த ஜூலை 17 ஆம்
சட்ட விதிமுறைகளை மீறிய 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம் விதித்த மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவு (FIU), 2006 ஆம் ஆண்டின் இலக்கம் 6 நிதி பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டத்தின் (FTRA) விதிமுறைகளை பின்பற்றத் தவறிய 11 அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு மொத்தமாக ரூ.14.6
GIT Exam Results Released : www.doenets.lk — 2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2025 ஆம் ஆண்டுக்கான General Information Technology (GIT) பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று (20.07.2026) வெளியிட்டுள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை சுட்டெண்ணை (Index Number) பயன்படுத்தி www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய
டெங்குவை தடுக்கும் தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட QDENGA என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி பெறும் முதல் தடுப்பூசி இதுவாகும். இந்தியா உள்ளிட்ட 125 நாடுகளில் நுளம்புகளால் பரவும் டெங்கு நோயானது,
பிரித்தானிய பிரதமர் உத்தியோகபூர்வமாக பதவி விலகல்

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), சார்லஸ் மன்னரைச் சந்தித்துத் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார். இதற்கமைய, அவர் உத்தியோகபூர்வமாக பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ
ஆசிரியரின் கார் தீப்பற்றிய சம்பவம்: குழந்தி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை – பழைய மாணவர் சங்கம் விளக்கம்

குருநாகல் | ஜூலை 20 குருநாகல் சர் ஜோன் கொத்தலாவல கல்லூரி ஆசிரியரின் கார் தீப்பற்றிய சம்பவத்தில், தீக்குச்சியை ஏற்றியதாக ஒப்புக்கொண்ட சுமார் 8 வயது சிறுவன் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை
பாலின மாற்ற சுற்றறிக்கைக்கு எதிரான மனுவை விசாரணையின்றி நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

ஆண் மற்றும் பெண் நபர்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் சுற்றறிக்கையை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது. இம்மனுவை
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திருத்தம் ஒரே கட்சி ஆட்சிக்கான வழி – சஜித் பிரேமதாச எச்சரிக்கை

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்த அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை, தேசிய மக்கள் சக்தி (NPP)
அபிஷேக் போரலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி கேப்பிட்டல்ஸ் கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் போரலை, பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனடியாக கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைத்தியக் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட
விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வரின்

