இலங்கையில் Chartered Institute of Computing நிறுவப்படவுள்ளது

கொழும்பு, ஜூலை 21 – இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) துறையில் முக்கியமான முன்னேற்றமாக, Chartered Institute of Computing of Sri Lanka அமைப்பை நிறுவுவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான

60 மாகாண சாலைகளை புனரமைக்க அதிகாரிகள் குழு நியமனம்

நாட்டின் பல பகுதிகளில் அவசர புனரமைப்பு தேவைப்படும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் கீழுள்ள சுமார் 60 சாலைகளை புனரமைக்கும் நடவடிக்கைக்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள்,

சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை

டெங்கு காய்ச்சல் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளது – அமைச்சர் நலிந்த

அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போது டெங்கு நோய் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்நிலைமை

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்

தற்போது நிலவும் டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையின்

ஹோமாகம தீ விபத்து: தொழில் பிரதி அமைச்சர் அதிரடி உத்தரவு!

ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தொழில்

600 குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்காக 600 புதிய ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்க முதலீட்டு

ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு!

ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரத் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் ’20 பேர்’ உயிரிழந்துள்ளனர். 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 100 இற்கும் மேற்பட்டோரைக்

பசில் ராஜபக்சவுக்கு எதிரான கைது வாரண்ட் மீண்டும் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நிலம் கொள்வனவு தொடர்பான வழக்கில் இரண்டாவது முறையாகவும் நீதிமன்றில் ஆஜராகாததால், அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது வாரண்டை மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (21) மீண்டும்

பணவீக்கத்தில் சிறிய அதிகரிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தினால் ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க வீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி: கடந்த மே மாதத்தில் 5.4% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம், 2026

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore