தேசிய சூழல் திருத்தச் சட்டமூலம் இன்று முதல் சட்டமாகிறது!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) சான்றுரைப்படுத்தினார். 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம்
நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு

டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20)
செம்மணி மனிதப் புதைகுழி: மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450-ஐத் தாண்டியது!

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே மிகப்பெரிய புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450-ஐத் தாண்டியுள்ளது. வடக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா
முதல்வர் விஜய்க்கு நீதிமன்றம் புதிய நோட்டிஸ்

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிய நோட்டிஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றியைச் செல்லாது
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று (21) நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளித்துள்ளனர். பல எதிர்க்கட்சி எம்.பிக்களின் கையெழுத்துகளுடன் இந்தப்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அவசர உதவி குழுவுக்கு ஹர்ஷா டி சில்வா பாராட்டு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, தனது வாகனம் தொடர்பான சம்பவத்தின் போது விரைவாக உதவிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 1969 அவசர வீதி உதவி குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ‘X’
11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

2006-ஆம் ஆண்டின் 06-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் 11 நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்திற்கும்
கட்டுவான தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் பலி

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள்
இலங்கையின் வேகப்பந்து ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் ஓய்வு அறிவிப்பு

இலங்கையின் மிக வேகமான ஓட்ட வீரராக அறியப்படும் யுபுன் அபேகோன் (Yupun Abeykoon) தடகள விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உணர்ச்சிபூர்வமான அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், “எனது நாட்டிற்கு நான் எதுவும் கடன்பட்டிருக்கவில்லை; ஆனால்
கட்டுவான தீ விபத்தில் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம்

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தற்போதும் தீயைக்

