பிரதமர் மோடியின் பதிவை கட்டுப்படுத்திய விவகாரம்: இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய Meta

இந்தியா | ஆகஸ்ட் 06, 2026 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவு தவறுதலாக கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, Meta நிறுவனம் இந்திய அரசிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. Meta நிறுவனத்தின்

சர்வதேச ஊடகங்களுக்கு பாகிஸ்தான் புதிய கட்டுப்பாடுகள் – பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

பாகிஸ்தானில் செயல்படும் சர்வதேச ஊடகங்களுக்கான செய்திச் சேகரிப்பு மற்றும் செய்தி வெளியீட்டில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திர ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

மிச்சிகன் ஜனநாயகக் கட்சி செனட் வேட்பாளர் தெரிவில் அப்துல் எல்-சயீத் வெற்றி

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர் தெரிவுப் போட்டியில், பொதுச் சுகாதார நிபுணரும் முற்போக்குக் கொள்கைகளை முன்னிறுத்தும் அரசியல்வாதியுமான அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றுள்ளார். அவரது போட்டியாளரான காங்கிரஸ் உறுப்பினர்

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய பாகிஸ்தான் – டெஸ்ட் தொடர் சமநிலை

போர்ட் ஆஃப் ஸ்பெயின் | ஆகஸ்ட் 06, 2026 போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட்

2026 ஆம் ஆண்டில் 471 மருந்தகங்களில் திடீர் சோதனை – ரூ.22 இலட்சத்திற்கும் அதிக அபராதம் விதிப்பு

நுகர்வோர் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 471 மருந்தகங்களில் விசேட திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 3 மற்றும்

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி அறவீடு – மனு மீதான தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீர, வீராங்கனைகளிடம் வரி அறவிடுவதற்கு உள்நாட்டு வருமானத் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு, அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு வருமானத் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைய

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இந்தியா கோரிக்கை

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம்

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய செம்மணி

தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore