சமூக வலைத்தளத்தில் வைரலான பூனை துன்புறுத்தல் காணொளி – இருவர் கைது

சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான பூனை துன்புறுத்தல் தொடர்பான காணொளியை அடிப்படையாகக் கொண்டு 18 மற்றும் 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விலங்குகள் நலக் கூட்டமைப்பு (AWC) ஸ்ரீலங்கா சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்
ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பயணி கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.60 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 30 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொட, திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்,
லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் Lionel Messiயின் தந்தையும், நீண்டகால பிரதிநிதியுமான ஜோர்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி தனது 68ஆவது வயதில் காலமானார். நீண்டகாலமாக அடையாளம் வெளியிடப்படாத உடல்நலப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், அர்ஜென்டினாவின்
வௌியான சிவப்பு எச்சரிக்கை! கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும்
ஒப்பந்தம் சாத்தியம்; ஆனால் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படாது என ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அங்கு ஈரான் மற்றொரு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழியில் 220,366

