ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க இராணுவத்தின் “முழுமையான கட்டுப்பாட்டின்” கீழ் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, எச்சரிக்கைகளைப் புறக்கணித்து ஈரானிய

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் இறுதி எச்சரிக்கை!

ரயில் சேவையில் நிலவும் நிர்வாக, சேவை மற்றும் கணக்காய்வு செயல்முறைகள் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் இதுவரை சரியான தீர்வுகளை வழங்கவில்லை எனக் கூறி, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஊடக அறிக்கையொன்றை

ஜனாதிபதியுடனான சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய பேச்சுவார்த்தை நிறைவு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் வெற்றிகரமான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், அக்கலந்துரையாடலின் பின்னர் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன்

தொலைபேசி போன்று தோற்றமளிக்கும் துப்பாக்கிகள் – அவுஸ்திரேலியாவில் 4 பேர் கைது

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் கையடக்கத் தொலைபேசி போன்று மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து நான்கு ஆண்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்து பொலிஸாரின் தகவலின்படி, Moreton Tactical Crime Squad, Public

மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரின் 21ஆவது நினைவு தினம் மத நிகழ்வுடன் அனுஷ்டிப்பு

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரின் 21ஆவது நினைவு தினம் இன்று (12) மத நிகழ்வொன்றுடன் அனுஷ்டிக்கப்பட்டது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள்

லக்கல புதிய குடிநீர் திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு

லக்கல பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட லக்கல புதிய நகர குடிநீர் வழங்கல் திட்டம் இன்று (12) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவுள்ளது. வீடமைப்பு, நிர்மாணம் மற்றும்

பண்ணை கட்டிடங்களுக்கு ரூ.2.5 மில்லியன் வரை காப்புறுதி – புதிய திட்டம் அறிமுகம்

கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில், விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அந்தச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமையவே

சிம்பாப்வேயில் சோகம் – படகு கவிழ்ந்து 15 பேர் பலி!

சிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி, சிம்பாப்வே மற்றும் அதன் அண்டை

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முப்பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று (12) நடைபெற்ற

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore