அஜித் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிக்க ஆசைபட்ட விஜய்!

அஜித், விஜய் இன்று அவர்களுக்கு பிடித்த துறையில் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக, அஜித் கார் ரேஸில் முத்திரை பதித்து வருகிறார். அஜித், விஜய் மங்காத்தா, வேலாயுதம்

காரைதீவு, சம்மாந்துறையில் புதிய ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் திறப்பு

மக்களின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக, காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் இன்று (12.08.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் “அனைவருக்கும்

காந்தியின் 1927 இலங்கை விஜயத்தை நினைவுகூரும் ஓவியம் – டெல்லி இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அன்பளிப்பு

மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி கட்டிடக் கலைஞர் மின்னெட் டி சில்வா மற்றும் காந்தியின் 1927ஆம் ஆண்டு இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அரிதாக அறியப்பட்ட ஒரு சம்பவத்தை சித்தரிக்கும் ஓவியம், புதுடெல்லியில் உள்ள இலங்கை

தொழிற்கல்விக்காக ரூ.42 பில்லியன் முதலீடு – பிரதமர்

2027 முதல் 2031 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் தொழிற்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.42,000 மில்லியன் (ரூ.42 பில்லியன்) முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி

பாபர் அசாம் மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் Top 10; சந்திமால் 11ஆம் இடத்திற்கு சரிவு

பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ICC ஆண்கள் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான்

நீதிபதிகளின் ஓய்வு வயது திருத்தத்தை மறுபரிசீலனை செய்வார் என ஜனாதிபதியிடம் நம்பிக்கை – BASL

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக BASL பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மேலும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் செலவினத்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணியின் 16 பேர் கொண்ட குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக 16 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், கமிந்து மெண்டிஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணியின் 16 பேர் கொண்ட குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக 16 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், கமிந்து மெண்டிஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப்

காதலியை கரம் பிடித்தார் ரொனால்டோ!

பிரபல போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலி ஜார்ஜினா ரோட்ரிக்சும் திருமணம் செய்து கொண்டனர். போர்த்துக்கல் நாட்டின் கடற்கரை நகரமான காஸ்காய்ஸில் நேற்று (11) இருவரும் எளிமையான முறையில் திருமணம்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore