தந்தையின் மறைவுக்குப் பின்னர் நீண்ட காலம் கால்பந்து விளையாடுவது குறித்து சந்தேகம் – மெஸ்ஸி

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸியின் மறைவுக்குப் பின்னர், தொடர்ந்து நீண்ட காலம் கால்பந்து விளையாடுவது குறித்து தனக்கு தற்போது தீவிரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய டொலர் விலை: அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.338 ஆக நிலை

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 13) வர்த்தக வங்கிகளில் மேலும் உயர்வடைந்துள்ளது. எனினும், சில முன்னணி வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.338 அளவில் தொடர்ந்தும் காணப்படுகிறது.
இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் முன்மொழிவுக்கு ஐ.நா. எச்சரிக்கை

இலங்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் Margaret Satterthwaite கவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் பதவி விலகத் தீர்மானம்

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவே அவர்
ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு அதிகரிப்பு

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபா உயர்வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு

கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் நடைபெற்ற இந்த
டெங்கு மரணங்கள் 68ஆக உயர்வு: 91,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள மொத்த
ஜப்பானில் இலங்கை இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்

