மாறுபடும் வானிலையால் சிறுவர்களுக்கு நோய்கள் பரவும் அபாயம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால், சிறுவர்களிடையே இரு வேறு வழிகளில் நோய்கள் பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள்
பழைய காகிதக் கடைக்கு விற்கப்பட்ட பாடநூல்கள் கைமாறிய விதம் வௌியானது

இசுருபாய கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களைக் காணாமல் போகச் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (15) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். முதலாம்
இயந்திரப் பாகம் மோதி விமான ஜன்னல் உடைப்பு – பயணி வெளியே இழுக்கப்பட்ட சம்பவம்; உலோகச் சோர்வே காரணம் என விசாரணையில் தகவல்

கடந்த மாதம் ரயன்ஏயார் விமானத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், இயந்திரத்தின் விசிறி பிளேடு உடைந்து அதன் பாகங்கள் விமானத்தின் ஜன்னலைத் தாக்கியதால், பயணி ஒருவர் ஜன்னல் வழியாக பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்டதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து
நாடளாவிய ரீதியில் பொலித்தீன் பாவனை 1 கோடி அலகுகளால் குறைப்பு

இலங்கையில் நுகர்வோர் அதிகார சபையின் (CAA) நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய பொலித்தீன் பாவனை 2.6 கோடி அலகுகளில் இருந்து 1.6 கோடி அலகுகளாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொலித்தீன் பாவனை 1 கோடி அலகுகளால்
சிறுவர் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு அபராதம் ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 ஆக அதிகரிப்பு

சிறுவர்களை சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத்தை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுதல் தொடர்பான
முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்! செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி
ஷிரான் பாசிக், கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைப்பு!

டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்
பேருந்து நிறுத்தங்களை மறித்து வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் ஏனைய வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளை
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில்

