கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கான TOT பயிற்சி

கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், Spoken மற்றும் Listening திறன்களை மேம்படுத்துவதற்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான TOT Workshop 13.08.2026 அன்று கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி

பாடநூல்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம் – 5 பேர் விளக்கமறியலில்

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை 47,000 ரூபாய்க்கு வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை

செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

அம்பாறையில் அவசர கால மீட்புப் பயிற்சி: இளைஞர்களுக்கு 200 மணித்தியால பயிற்சி நெறி ஆரம்பம்

தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் ‘உயிர் காப்பு மற்றும் அவசர கால மீட்புக்குழுவின்’ இரண்டாம் கட்ட பயிலுனர்களுக்கான ஆரம்ப அறிமுக நிகழ்வு இன்று (15) சம்மாந்துறை அமீர்

ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்மித்!

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 3 கேட்ச்களை பிடித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் கேட்ச்கள் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக

அதிகரிக்கும் வெப்பம் மனநலப் பாதிப்புகளை அதிகரிக்கலாம் – மனநல வைத்தியர் எச்சரிக்கை

எல் நினோ (El Niño) தாக்கத்துடன் நிலவும் அதிக வெப்பமான காலநிலை, மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என காலி தேசிய வைத்தியசாலையின் ஆலோசனை மனநல வைத்தியர் டொக்டர் ருமி ரூபென் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,000ஐ கடந்தது – 68 பேர் உயிரிழப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 68 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, டெங்கு நோயின் உயிரிழப்பு விகிதம் 0.07% ஆக பதிவாகியுள்ளது. மாதாந்த

அங்குலான கடற்பரப்பில் கடற்படை டோரா படகில் விபத்து – 11 பேர் மீட்பு; ஒருவர் மாயம்

அங்குலான கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரகக் கப்பல் (Dvorа vessel) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் – இறக்குமதி வரி கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு

இலங்கையில் வாகனங்களுக்கான இறக்குமதி வரியில் விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் கட்டணம் (Surcharge) டிசம்பர் 31, 2026 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

கிராம உத்தியோகத்தர்கள் அதிரடி தீர்மானம்

கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக, இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீள அறிவிக்கும் வரை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore