கடலோர சமூகங்களுக்கான சுனாமி பேரிடர் விழிப்புணர்வு!

“அலை வரும் முன் அறிவு வரட்டும்; அபாயம் வரும் இருக்கட்டும்” முன் தயார்நிலை போது மிகப்பெரிய கடலோர சமூகங்கள் எதிர்கொள்ளக்கூடிய இயற்கைப் பேரிடர்களில் சுனாமி மிகவும் ஆபத்தான ஒன்றாகும். கடலுக்கடியில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்,

பேருந்து தரிப்பிடங்களை மறித்து வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸார்

பொதுப் பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தி, பேருந்துகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடங்களில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களை நேர்காணல் செய்ய வேண்டாம் – ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் மாணவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்து, பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்குப் பின்னர் சில மாணவர்கள்

இந்தோனேஷியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது. ‘புளோரஸ்’ (Flores) தீவுப் பகுதியில்

அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இமாலய வெற்றி!

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டார்வினில் உள்ள மறாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பங்களாதேஷ் அணியின் அனைத்துத்துறை

வெளிநாடுகளில் உள்ள 73 ரெட் நோட்டீஸ் சந்தேகநபர்கள் மீது இலங்கை பொலிஸார் கவனம்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் 73 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இரு விபத்துக்கள் – இருவர் உயிரிழப்பு

இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். காலி, அம்பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் மிதிவண்டியொன்றும் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்

மாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்!

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார். நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு

ருமேஷ் தரங்கவிற்கு சவால் விடுக்கத் தயாராகும் ஜேர்மனி வீரர்!

2026 ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஜேர்மனியின் ஜூலியன் வெபர் தங்கம் வென்றுள்ளார். அவர் எறிந்த தூரம் 90.40 மீற்றராகும். ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஈட்டி எறிதல்

பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டம்

நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் சிறுபோக அறுவடையின் மூலம் நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore