கென்ய ஹெலிகொப்டர் விபத்தில் 7 பேர் பலி

கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயிரிழந்தனர். ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் பார்வையிடப்பட்ட ஆர்ச்சர்ஸ் போஸ்ட் (Archers
கல்கிசை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் கைது

கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) மாலையில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில்
இலங்கையுடனான முத்தரப்பு தொடருக்கான போட்டி அட்டவணை வௌியீடு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு மற்றும் முத்தரப்புத் தொடர்களை எதிர்வரும் ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 21 வரை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இலங்கை
டிஜிட்டல் அடையாள அட்டையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதி அலுவலகத்தில்
தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அதன் பதில் தலைவர்
செப்டம்பர் முதல் அனைத்து போக்குவரத்து அபராதங்களும் Online மூலம் செலுத்தும் வசதி

இலங்கையில் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் (Traffic Fines) Online மூலம் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்
அனைத்து சிறைச்சாலைகளிலும் Early Warning Mechanism – அரசு திட்டம்

இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவசரநிலைகளுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த Early Warning Mechanism ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் – பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையின் ஊழல் தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட திருத்த மசோதாவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஊழலைத் தடுப்பது, விசாரணை செய்வது மற்றும் வழக்குத் தொடர்வதை
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வயதான ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்த பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று தனது 30ஆவது வயதை நெருங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது. தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் தகவலின்படி, குறித்த ஒட்டகச்சிவிங்கி ஆகஸ்ட் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் இந்த

