வருடாந்த அப்பகஸ் பரீட்சை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்

ஹோமெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வருடார்ந்த அப்பகஸ் பரீட்சை அட்டன் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறுவர்களின் மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் அதிக படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட குறித்த பரீட்சையில் மலையகத்தை சார்ந்த
மாரவில கடலில் பரிதாபம் – ராட்சத அலையில் சிக்கி 5 பேர் இழுத்துச் செல்லப்பட்டனர்; இளைஞர் மாயம்!

மாரவில கடற்கரைப் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குளியாபிட்டிய, அனுக்கனை பகுதியைச்
அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி; 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார். பதியத்தலாவ பிரதேச செயலகப்
இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பு – 243 பேருடன் மாயமான கப்பல்

இந்தோனேசியாவில் 243 பேரை ஏற்றிச் சென்ற ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பல், மோசமான வானிலைக்கு மத்தியில் ஜாவா கடல் பகுதியில் தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் நேற்று (12) கிழக்கு
விமான நிலையத்தில் 668 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது

தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்த 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர், 668 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை – வெலிகம பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்,
சிறையில் இருந்து மண்டேலாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய நாமல் – “சிரமங்கள் எங்களை வலிமையாக்கும்”

கொழும்பு விளக்கமறியல் சிறையில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அனுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் “ஜன சதன” பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
முன்னாள் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான எம்.எஸ். அப்துல் மஜீத் மனித உரிமைகள் அமைப்பு லங்காவின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பு

மக்கள் மத்தியில் மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்து, மக்களோடு மக்களாக இணைந்து செயற்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதம பொலிஸ் பரிசோதகர் (Rtd. Chief Inspector of Police) சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான
கம்பஹாவில் நிறுத்துமாறு பொலிஸார் விடுத்த உத்தரவை மீறிய வேன் மீது துப்பாக்கிச் சூடு

கம்பஹா, உடுகம்பொல – அஸ்கிரிய பகுதியில் நிறுத்துமாறு பொலிஸார் விடுத்த உத்தரவை வேன் சாரதி பின்பற்றத் தவறியதாக கூறப்படும் நிலையில், பொலிஸார் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் உடுகம்பொல, மல்வத்த

