சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் விடுதலைக்காக சம்மாந்துறையில் கையெழுத்து சேகரிப்பு

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி சந்தியில் இன்று (20) காலை கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையும்,

“மெதுவான, நீண்ட பயணம்” – இலங்கை அணிக்கு சங்கக்கார வழங்கிய முக்கிய ஆலோசனை

இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரை 0–3 என இழந்துள்ள நிலையில், இலங்கை அணியின் T20 துடுப்பாட்ட வரிசையில் முக்கிய மாற்றங்கள் தேவை என முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மூன்றாவது

அரச நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை – சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

இரத்மலானை பகுதியில் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை காலி

இந்தியாவில் சர்வதேச இளம் தலைமைத்துவப் பயிற்சி – சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்ராஹிம் பங்கேற்பு

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்ராஹிம், இந்திய அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச இளம் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்தியா பயணமாகவுள்ளார். “International Training Programme on Innovative Leadership for

நுவரெலியாவில் கடும் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட் பதியுதீன்

“ஏழு மாதங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன்; உண்மையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்” ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன் தொடர்புபடுத்தும் வகையில்

அதிகமாக தூங்குகிறீர்களா? உடலின் முதுமை வேகமடையலாம் – ஆய்வில் தகவல்!

தூக்க நேரத்துக்கும் உடலின் உயிரியல் முதுமைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. Nature இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், பிரித்தானிய UK Biobank தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 5 இலட்சம் பேரின் சுகாதாரத்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் கிழிந்து போதல் மற்றும் பயன்படுத்தும்போது மக்கிப் போதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கொட்டாவை மற்றும்

சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஜனாஸா நலன்புரி அமைப்பினால் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி அமைப்பினால் சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் தேவையான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் வைத்தியர் முஹம்மட்

“உண்மையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்” – றிஷாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புபடுத்தும் வகையில் வெளியாகும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore