நிர்வாண/ பாலியல் படங்களை தடுக்க Google , Apple நிறுவனங்களுக்கு பிரித்தானியா உத்தரவு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தங்களது கைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் நிர்வாண அல்லது பாலியல் வெளிப்படையான படங்களை பார்ப்பது, அனுப்புவது அல்லது உருவாக்குவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னாடுவ (Pinnaduwa) நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து
அடுத்த மாதம் முதல் பேருந்து கட்டணம் அதிகரிக்குமா?

அதிகரித்துள்ள எரிபொருள் விலை காரணமாக நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்து இயக்கம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், பேருந்து உரிமையாளர்களின் நஷ்டத்தைக் குறைப்பதற்காக பேருந்து பயணத் தடவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை
சிக்கித் தவித்த மீனவர்கள் 3 பேரை மீட்ட கடற்படை

வடக்கு கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகி, கரையுடன் தொடர்புகொள்ள முடியாமல் சிக்கித் தவித்த மீன்பிடி படகு ஒன்றையும் அதிலிருந்த மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. அபாயத்தில் சிக்கியிருந்த
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய ஈரான்; லெபனான் தொடர்பில் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், தெற்கு லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருமானால் மீண்டும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளது. ஈரானின் ஆயுதப்படைகள் வெளியிட்ட அறிக்கையில்,
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நவீன மருத்துவ வசதிகள் திறப்பு

சீன நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய பிரிவுகள் மக்களின் பாவனைக்கு கையளிப்பு. ( அன்ஷத் அகமட் ) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய
நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

நிலவும் கடுமையான டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட சுமார் 300 வீடுகள் மற்றும் அரச நிறுவனங்கள் இன்று (08) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, நுளம்பு குடமிகள் காணப்பட்ட
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல்
கொந்தளிக்கும் கடல்! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விசேட அறிவித்தல் ஒன்றை
உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி

