கட்டுநாயக்க விமான நிலையத்தில் 26,600 வரியில்லா சிகரெட்டுகளுடன் நபர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில், சட்டவிரோதமாக 26,600 வரியில்லா சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற 40 வயதுடைய நபர் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது வர்த்தகர் கைது!

5 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இலங்கையின் மொத்த அரசுத் துறை கடன் 102.2 பில்லியன் அமெரிக்க டொலர் – நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் மொத்த அரசுத் துறை கடன் 2026 மார்ச் மாத இறுதியில் சுமார் 102.2 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் வெளியிட்ட
பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் நடைபெறும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள், போலி WhatsApp கணக்குகள் மற்றும் போலி இணைய அடையாளங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் மற்றும் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை
ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் அவசர கடிதம்!

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொடூரமான
பாஜகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார் விஜயதாரணி!

பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயதாரணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு
அச்சுவேலி தீர்த்தங்குளத்தில் பாரிய தீ பரவல்

யாழ்ப்பாணம், அச்சுவேலி தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் நேற்று (12) இரவு கடும் காற்று காரணமாக பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. யாரோ ஒருவர் குப்பைகளுக்கு வைத்த தீ, காற்றின் வேகம்
ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக அதன் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக
உலக சமுத்திர தினம்:- சாய்ந்தமருது மாணவர்களுக்கு கடல் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு.

(மின்மினி மின்ஹா) உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு கடல் வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடைபவனியும் கருத்தரங்கும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் அண்மையில் (08) மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின்
இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்

