சம்மாந்துறையில் முச்சக்கர வண்டிகளுக்கான பதிவு மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து முச்சக்கர வண்டிகளையும் பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டம், சம்மாந்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, 2026 ஜூன் 25ஆம் திகதி, சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டி

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஹிந்து-குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று (27) மாலை 7:04 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்

ஹோமுஸ் நீரிணையில் பிரித்தானிய எரிபொருள் கப்பல் மீதும் தாக்குதல்

ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்றுக்கு இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு

போர்நிறுத்தம் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹோர்முஸ் நீரிணையில் வணிக சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, அமெரிக்கா வெள்ளிக்கிழமை (26) ஈரானின் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என BBC செய்தி

ஈரானிய ட்ரோன்கள் தமது நாட்டை இலக்காகக் கொண்டதாக பஹ்ரைன் குற்றச்சாட்டு!

பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சகம், அதிகாலை நேரத்தில் ஈரானைச் சேர்ந்த பல ட்ரோன்கள் பஹ்ரைன் எல்லையை

உலகக் கிண்ணப் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய சுமார் 400 இணையதளங்கள் முடக்கம்!

அமெரிக்க அதிகாரிகள், FIFA உலகக் கிண்ணப் போட்டிகளை சட்டவிரோதமாக நேரடியாக ஒளிபரப்பிய சுமார் 400 இணையதளங்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்ட தகவலின்படி, FIFA, NBCUniversal மற்றும் Warner Bros. Discovery

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிஸ் எச்சரிக்கை

போசன் பண்டிகையை முன்னிட்டு, அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்

ஒழுக்கக் கட்டுப்பாடு அவசியம் – சஜித் எச்சரிக்கை

அரசியல்வாதிகளைப் போலவே சமாதான நீதவான்களையும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், அவர்கள் தங்களது சேவையைச் சரியாக, சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் மற்றும் ஆசாரக் கொள்கைகளுக்கு உட்பட்டு ஆற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

தண்ணீர் போத்தலில் மதுபானம்: பொசன் தின “மறைமுக” வியாபாரம் அம்பலம்!

பொசன் பூரணை தினத்தன்று விற்பனை செய்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானத் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கலால் வரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத் தொகுதி குடிநீர் போத்தல்களில் பொதி செய்யப்பட்டு

புதிய வகை டெங்கு வைரஸ் காரணமாக நோய் பரவல் அதிகரித்துள்ளது – பிரதமர்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு புதிய டெங்கு வைரஸ் காரணமாகவே என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். “புதிய வைரஸ் தொற்றுடன் நோய் பரவல் அதிகரித்த போதிலும், நாங்கள் ஒரு விசேட

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore