15 நாள் நீச்சல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

மஜீட். ARM ​அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவும், அம்பாறை மாவட்ட உயிர் காக்கும் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவும் இணைந்து (அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை ) பகுதியை சேர்ந்த 10 முதல்

30 மணி நேரம் தண்ணீர் இல்லாமலும் உயிர் வாழும் அதிசய மீன்!

தென் அமெரிக்காவில் அதிகம் வாழும் சக்கர்மவுத் கேட்ஃபிஷ் (Suckermouth Catfish) அல்லது ப்ளெகோ (Pleco) எனப்படும் மீன், நீருக்கு வெளியேயும் நீண்ட நேரம் உயிர் வாழும் அபூர்வ திறன் கொண்டதாகும். இந்த மீன், தனது

இந்தியா – இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் அமுலுக்கு

இந்தியா – இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIA) இன்று, ஜூலை 4 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 8 ஆம் திகதியன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம்,

Formula 3 இல் சாதனை படைத்த இலங்கையர்

பிரித்தானியாவின் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் ஃபார்முலா 3 (Formula 3) கார் பந்தயத் தொடரின் ஸ்பிரிண்ட் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்து யெவான் டேவிட் இன்று (04) சாதனை படைத்துள்ளார். இதற்கமைய, ஃபார்முலா 3 சுற்றொன்றில்

பதவிக்காலம் நிறைவடையும் சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர், கலாநிதி சிறி வோல்ட் க்கும் (H.E. Dr. Siri Walt) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் தூதுவரை

தேசிய மகளிர் ஆணைக்குழு பிரதிநிதிகள், பிரதமருடன் சந்திப்பு

இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (3) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது, 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கப் பெண்களை

இன்று நிறம் மாறவுள்ள தாமரைக் கோபுரம் – காரணம் தெரியுமா?

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் இன்று (4) இரவு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 250ஆவது பிறந்ததினத்தையும், Freedom250 இனையும் பிரதிபலிக்கும் வகையில் குறித்த நிறங்களில் மின்விளக்குகள்

திருகோணமலை கடலில் மீனவப் படகு கவிழ்ந்து விபத்து!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான படகில் இருந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. குறித்த மீன்பிடிப்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு மாற்றம் இந்த நேரத்தில் அவசியமற்றது

ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான நீதியரசர்களை நியமிப்பதை நிறைவேற்று அதிகாரம் தாமதப்படுத்துவது தொடர்பாக, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது என உண்மை தேடுபவர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பல்வேறு காரணங்களை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore