‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று மாத்திரம் 706 பேர் கைது

‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (17) மாத்திரம் 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 708 சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு

ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் விமான நிலைய செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஈரானால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிச் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், குவைத்தின் தேசிய விமான

இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் சக்தி ரயிலை அறிமுகப்படுத்தியது

இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் எரிபொருள் (Hydrogen-powered) பயணிகள் ரயிலை நேற்று (ஜூலை 17) அதிகாரப்பூர்வமாக சேவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த

House of Fashions உரிமையாளர் சுங்க விசாரணையில் விளக்கமறியலில்

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமான House of Fashions நிறுவனத்தின் உரிமையாளர் பிரீதி ஜயவர்தன, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது ஏற்பட்ட இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் உயிரைப் பறித்த கோர விபத்து

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, நவகம பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடமைகளை முடித்துவிட்டு வவுனியா, இரட்டப்பெரியகுளம்

விபத்து காணொளி அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – ஜனாதிபதி தலையீடு கோரி ஊடகவியலாளர் சங்கம்

இலங்கை பணிபுரியும் ஊடகவியலாளர் சங்கம் (SLWJA), The Morning இணையதளத்தின் ஆசிரியர் லஹிரு டொலோஸ்வல மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இராணுவம் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து

LPL பதவி தொடர்பான நலன் முரண்பாடு குற்றச்சாட்டுக்கு ரோஷன் மகாநாம பதில்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம, 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் Dambulla Sixers அணியின் வழிகாட்டியாக (Mentor) செயல்படுவதோடு, இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்கும் Cricket Transformation Committee உறுப்பினராகவும்

பல இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய பிரிவெனா மாணவர்கள் கைது!

கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரு பிரிவெனா மாணவர்கள் எப்பாவல பொலிஸாரால்

பல கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் வௌிநாட்டு பிரஜை கைது

சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வௌிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருள் தொகையை மறைத்து

போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கைது!

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore