காலநிலை மாற்றம்: கிராமங்களுக்கும் விழிப்புணர்வு தேவை – சஜித்

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் கண்டி ரோயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, நிர்ணயிக்கப்பட்ட 20
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் – நிபுணர் எச்சரிக்கை

இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை கண்டறியப்படாத மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத
மெஸ்ஸி – லமீன் யமால்: 2007ஆம் ஆண்டு புகைப்படம் மீண்டும் பேசுபொருள்

2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸியும், ஸ்பெயின் இளம் நட்சத்திர வீரர் லமீன் யமாலும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், இருவரையும் இணைக்கும் பழைய புகைப்படம்
ஐக்கிய அரபு அமீரக விமான சேவைகள் தொடர்கின்றன; பயணிகளுக்கு அவதானம்

அமெரிக்கா – ஈரான் இடையிலான சமீபத்திய மோதல் காரணமாக பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய விமான நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான சர்வதேச விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
சி.டி. விக்கிரமரத்னவின் மரணத்தில் தொடரும் விசாரணை; நாளை மறுதினம் இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகளை பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் காலமானால் வழங்கப்படும் பொலிஸ் உயரிய மரியாதைகளை முன்னாள் பொலிஸ் மா
தெரு விலங்குகளின் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு – பிரதமர் வலியுறுத்தல்

தெரு விலங்குகளின் உயிர் மற்றும் நலனை பாதுகாப்பது அனைத்து குடிமக்களினதும் பொறுப்பு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற PET EXPO 2026 கண்காட்சியின் ஆரம்ப
பொத்துவில் கடலில் ஆபத்தில் சிக்கிய மீனவர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு
நுளம்பு பெருக்கத்திற்கு இடமளித்த 4,672 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை பராமரித்தமை தொடர்பாக, 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 4,672 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும்
இனிப்பு பெட்டிகளில் மறைத்து கடத்தப்பட்ட கொக்கெய்ன்: இலங்கையில் மலேசிய இளைஞர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), 1.8 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்த முயன்றதாக 23 வயதான மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு

